குற்றம்

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது தொடர்பாக சிங்கப்பூரில் பதிவான ஆகப் பெரிய வழக்கில் ($3 பில்லியனுக்கும் அதிகமான தொகை), குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட இருவர் மே 6ஆம் தேதியன்று கம்போடியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏறத்தாழ $30,000 இழந்த சுற்றுப்பயணி ஒருவர் தமது உறவினரை ஏமாற்றிப் பணம் பறிக்க முயன்றார்.
இளம் வயதிலிருந்தே தனது பெற்றோரால் உதாசீனப்படுத்தப்பட்ட பதின்ம வயது ஆடவர் ஒருவர் வளர்ப்புக் குடும்பத்துடன் வசித்துவந்தார்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 29 மோட்டர்சைக்கிளோட்டிகளைச் சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறையினர் கைது செய்தனர்.